என்னடா தலைப்பு அனுபவம் அப்படின்னு இருக்கே அப்ப சொல்ல போற விஷயத்துல ஏதோ கருத்து , அறிவுரை, இப்படி எல்லாம் இருக்குமோன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்..............அப்படி எல்லாம் கருத்து சொல்ல நான் ஒன்னும் பெரிய எழுத்தாளரோ பேச்சாளரோ இல்லை :-) சாதாரண மென்பொருள் பொறியாளர்.
நானும் பட்டணத்துக்கு போயி சினிமா ல சேர்ந்து நிறைய பணம் சம்பாரிச்சு பெரிய ஆள் ஆனதுக்கு அப்புறம் தான் இந்த ஊருக்கு திரும்பி வருவேன்னு அப்டீன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு சபதம் போட்டுட்டு எங்க ஊரு கோயம்புத்தூர் ல இருந்து ரயில் புடிச்சு பெங்களூருக்கு வந்தேன் 2007 ல. சான்ஸ் தேடி இல்லை இல்லை வேலை தேடி தெரு தெருவா சுத்தினேன்.
கொஞ்சம் வேலை இருக்கு அதை முடுச்சிட்டு வந்து மிச்சத்த சொல்றேன்
குறுகிய வணிக இடைவேளைக்கு பிறகு தொடரும்
...........................................................
சுகன்யா
No comments:
Post a Comment